வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் அமைதியானப் போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த சதி நடப்பதாகக் குற்றம் சுமத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். மேலும் விவரங்களுக்கு காணொளியைப் பாருங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்!
நன்றி
Aadhan