Showing posts with label பாஜக. Show all posts
Showing posts with label பாஜக. Show all posts

Wednesday, 14 July 2021

கொங்கு நாடு: பாஜக-வின் பித்தலாட்டம்!

கொங்கு நாடு: பிஜேபி RSS கிளப்பிய திசை திருப்பல் மட்டுமே..!!

-வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு 

18 நிமிட வீடியோ..!

பாருங்கள். பகிருங்கள்.


நன்றி: அறக்கலகம்

Sunday, 18 April 2021

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக-வினருக்கு அருகதை உண்டா?

தான் இறக்கும் போது ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் என்று சூளுரைத்து பௌத்தத்தைத் தழுவிய டாக்டர் அம்பேத்கர், இந்து மதக் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் ஈவிரக்கமின்றிச் சாடியவர். இந்து மதத்திற்கு எதிராகக் களமாடிய அம்பேத்கரைக் கொண்டாட இந்துத்துவவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பி 14.04.2021 அன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற பாஜக-வினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஓட ஓட விரட்டி அடித்தனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக-வினருக்குத் தகுதி இருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன். அவரது விரிவானக் காணொளி இதோ.... 

நன்றி: Arakalagam tv


Wednesday, 17 March 2021

அதிமுக தேர்தல் அறிக்கை மோசடி!

தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வை ஆதரிக்கும் தமிழர் விரோத அதிமுக வையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் என்ன செய்யப் போகிறோம்?

நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் தமிழர்களுக்கான வாழ்வா சாவாப் போராட்டம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் செய்ய வேணடியது என்ன? தெளிவுபடுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்.


நன்றி: அறக்கலகம் டிவி

Saturday, 6 March 2021

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! நீதியா? சமூக அநீதியா?

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! 

எடப்பாடி இராமதாஸ் பிஜேபி செய்வது நீதியா? சமூக அநீதியா?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் உரை.


நன்றி

அறக்கலகம் டிவி

Tuesday, 10 November 2020

திருமாவளவன் மீதான வழக்குத் தள்ளுபடி - பாஜகவுக்குப் பின்னடைவா?

 திருமாவளவன் மீதான வழக்கு தள்ளுபடி - பாஜகவுக்கு பின்னடைவா?

வழக்குப் போட்டவர் மீது வழக்கு போடணும்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு

நன்றி: லிபர்ட்டி