Showing posts with label வன்னியர். Show all posts
Showing posts with label வன்னியர். Show all posts

Saturday, 6 March 2021

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! நீதியா? சமூக அநீதியா?

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! 

எடப்பாடி இராமதாஸ் பிஜேபி செய்வது நீதியா? சமூக அநீதியா?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் உரை.


நன்றி

அறக்கலகம் டிவி

Monday, 7 December 2020

நாடக அரசியல் நடத்துகிறாரா பாமக ராமதாஸ்?

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக ராமதாஸ் நடத்திய நாடக அரசியல் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களுடன் ஒரு நேர்காணல். 



நன்றி: Liberty tamil

Saturday, 30 May 2020

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யாரும் டாக்டர் ஆக முடியாது!

பிற்படுத்தப்பட்டவர்களின் மருத்துவக் கல்வி உரிமையைப் பறிக்கும் பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பலை அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்.

நன்றி: ARAKALAGAM TV

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்