Friday 11 June 2021

அர்ச்சகர் நியமனம் குறித்து சன் நியூஸ் தொலைக் காட்சியில் வாஞ்சிநாதன்

100 நாட்களில் அனைத்துச் சாதி மாணவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி. பாருங்கள் பகிருங்கள்.



No comments:

Post a Comment