Tuesday 20 July 2021

நாட்டு மக்களை வேவு பார்க்கும் தேசத் துரோகிகள்!

பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், மந்திரிகள் உள்ளிட்ட எண்ணற்ற இந்தியர்களை, இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைக் கொண்டு மோடி-அமித்ஷா கும்பல் தலைமையிலான ஒன்றிய அரசு வேவு பார்ப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

நாட்டு மக்களை வேவு பார்க்கும் மோடியும் அமித்ஷாவும் சைபர் பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள், ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு குற்றமிழைத்தவர்கள். சாடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!

நன்றி: Arakalagam tv

Wednesday 14 July 2021

கொங்கு நாடு: பாஜக-வின் பித்தலாட்டம்!

கொங்கு நாடு: பிஜேபி RSS கிளப்பிய திசை திருப்பல் மட்டுமே..!!

-வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு 

18 நிமிட வீடியோ..!

பாருங்கள். பகிருங்கள்.


நன்றி: அறக்கலகம்

Wednesday 7 July 2021

மனித உரிமைப் போராளி ஸ்டேன்சாமி மரணமா? படுகொலையா?

மனித உரிமைப் போராளி ஸ்டேன்சாமி சிறையிலேயே மாண்டுபோனது தற்செயலானதா? அல்லது படுகொலையா? இந்தியாவில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா? இந்தியா ஒரு ஜனநாயக நாடா? விவரிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.

நன்றி: Arakalagam TV

Thursday 1 July 2021

எது தேசத் துரோகம்? யார் தேசத் துரோகி?

பாரதிய ஜனதா கட்சியையோ அல்லது அதன் தலைவர்களையோ அல்லது இந்திய தலைமை அமைச்சர் பிரதமர் நரேந்திரன் அவர்களையோ அவர்களின் செயல்பாடுகள் தவறு என்று விமர்சித்தாலே அதைத் தேசத் துரோகம் என்கின்றன சங்பரிவாரங்கள். 

இலட்சத் தீவு பிரச்சனையையொட்டி கேரள பத்திரிக்கையாளர் ஆயிஷா சுல்தானா மீது புனையப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கைத் தொடர்ந்து எது தேசத் துரோகம்? யார் தேசத் துரோகி? என கேள்வி எழுப்பி இந்திய தண்டனைச் சட்டம் 124A குறித்து தெளிவுபடுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஜானகிராமன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.  


நன்றி: SPEECHLESS