Saturday 11 February 2023

நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல்!

ஆர்.எஸ்.எஸ்-ன் ஊதுகுழலாக செயல்பட்டு வரும் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி என்பவரை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததன் மூலம், நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி வருகிறது. இதனால் நீதித்துறையின் மாண்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர்  சே.வாஞ்சிநாதன் அவர்கள் Arakalagam ஊடகத்திற்கு அளித்த பேட்டி கீழே. பாருங்கள், பகிருங்கள்!

தகவல் 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Tuesday 7 February 2023

நீதித்துறை சுதந்திரமும், நீதிபதிகள் நியமனமும்!-----இனி?

நீதித்துறை சுதந்திரமும், நீதிபதிகள் நியமனமும்....இனி?  

என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கம் ரிப்போர்ட்டர் கில்டு அரங்கில் 05.02.2023 அன்று நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் நீதிபதி D.அரி பரந்தாமன் (ஓய்வு),  இரா. வைகை,  மூத்த வழக்கறிஞர், S.வாஞ்சிநாதன், வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் மில்டன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. 

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். (PRPC)