ஆர்.எஸ்.எஸ்-ன் ஊதுகுழலாக செயல்பட்டு வரும் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி என்பவரை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததன் மூலம், நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி வருகிறது. இதனால் நீதித்துறையின் மாண்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் Arakalagam ஊடகத்திற்கு அளித்த பேட்டி கீழே. பாருங்கள், பகிருங்கள்!
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்