மனித உரிமைப் போராளி ஸ்டேன்சாமி சிறையிலேயே மாண்டுபோனது தற்செயலானதா? அல்லது படுகொலையா? இந்தியாவில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா? இந்தியா ஒரு ஜனநாயக நாடா? விவரிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.
நன்றி: Arakalagam TV
No comments:
Post a Comment