நீதித்துறை சுதந்திரமும், நீதிபதிகள் நியமனமும்....இனி?
என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கம் ரிப்போர்ட்டர் கில்டு அரங்கில் 05.02.2023 அன்று நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் நீதிபதி D.அரி பரந்தாமன் (ஓய்வு), இரா. வைகை, மூத்த வழக்கறிஞர், S.வாஞ்சிநாதன், வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் மில்டன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். (PRPC)
No comments:
Post a Comment