அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக-வினருக்கு அருகதை உண்டா?
தான் இறக்கும் போது ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் என்று சூளுரைத்து பௌத்தத்தைத் தழுவிய டாக்டர் அம்பேத்கர், இந்து மதக் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் ஈவிரக்கமின்றிச் சாடியவர். இந்து மதத்திற்கு எதிராகக் களமாடிய அம்பேத்கரைக் கொண்டாட இந்துத்துவவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பி 14.04.2021 அன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற பாஜக-வினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஓட ஓட விரட்டி அடித்தனர்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக-வினருக்குத் தகுதி இருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன். அவரது விரிவானக் காணொளி இதோ....
No comments:
Post a Comment