கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், வரும் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், நோய்த் தொற்றுக்கு ஆளானோர் சுவாசிக்க பிராணவாயுகூட இல்லாமல் வட இந்தியாவில் பிணங்கள் குவிகின்றன. இராமனுக்குக் கோவில் கட்டினால் போதாது; கொத்துக் கொத்தாய் மடியும் மக்களைக் காக்க குறைந்தபட்ச மருத்துவ வசதியைக்கூட செய்யத்தவறிய கையாலாகாத மோடியின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள்
நன்றி: கருஞ்சட்டைப் படை
.
No comments:
Post a Comment