Friday 18 February 2022

சிதம்பரம் நடராசர் கோவில் என்ன தனி நாடா?

ஒரு சிறுபான்மை பார்ப்பனக் கூட்டம் புரோகிதர் என்ற பெயரில் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு இந்து பக்தர்களை இழிவு படுத்துவதோடு, அவர்களைத் தாக்கவும் செய்கிறது.  

சிதம்பரம் நடராஜர் கோவில்  சிற்றம்பல மேடையில் அண்மையில் ஒரு பெண் பக்தர் தேவாரம் பாடச் சென்ற போது சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, அவமானப்படுத்தி தாக்கியிருக்கிறது பார்ப்பன தீட்சதர் கூட்டம்.

சிதம்பரம் நடராசர் கோயில் என்ன தனி நாடா? எனக் கேள்வி எழுப்பி பார்ப்பன தீட்சிதர்களின் கொட்டம் அடக்க அறைகூவல் விடுக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் பாருங்கள். பகிருங்கள்.

நன்றி: Arakalagam tv

இந்துப் பெண் பக்தரைத் தாக்கியப் பார்ப்பன தீட்சிதர்களைக் கைது செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் நடத்தியப் போராட்டம். காட்சிகள்.


நன்றி:Arakalagam tv



No comments:

Post a Comment