Wednesday 9 February 2022

ஹிஜாப்: பார்ப்பனியத்தை அடித்து நொறுக்கு!

ஹிஜாப்: இஸ்லாமியப் பெண்கள் கல்லூரிக்கு பர்தா அணிந்து வரக்கூடாது என பார்ப்பன ஆர்எஸ்எஸ் காவிக் கும்பல் தலைமையிலான பாஜக அரசு தடை விதித்ததையடுத்து ஆர் எஸ் எஸ் கும்பல் கர்நாடகாவில் மிகப்பெரும் கலவரத்திற்கு வித்திட்டு வருகிறது. ஹிஜாப் பிரச்சனை இன்று நாடெங்கிலும் பதட்டத்தை ஏற்பத்தி உள்ளது. கலவரத்தில் ஈடுபடும் பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பலை அடித்து விரட்டாமல் இந்தியாவில் அமைதியை நிலைநாட்ட முடியாது. எனவே மனுதர்மத்தைக் கொளுத்துவதோடு பார்ப்பன காவிக் கும்பலை அடித்து விரட்ட அழைப்பு விடுக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.

நன்றி: அறக்கலகம்

No comments:

Post a Comment