Sunday 8 May 2022

ஆதீன சர்ச்சை: பழைய மரபு என்றால் தமிழிசை மேலாடை அணிய முடியுமா?

தருமபுர ஆதீனத்தின் பட்டனப் பிரவேசம் குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பார்ப்பன ஆர்எஸ்எஸ் சங் பரிவாரக் கும்பல் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெருக்கி வருகிறது.

பல்லக்கில் சுமப்பதே சட்டப்படி குற்றம்; விளாசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். அறக்கலகம் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி. பாருங்கள்! பகிருங்கள்!



No comments:

Post a Comment