Friday 22 May 2020

PRPC சார்பில் ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சிப் பதிவுகள்.

தூத்துக்குடி
மாவட்ட அமைப்பாளர் அரிராகவன்
மதுரை
மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்

மாவட்டச் செயலாளர் லயனல் 


திருச்சி
மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம்

சென்னை

மாவட்டச் செயலாளர் ஜிம்ராஜ் மில்டன்

தகவல் 
மக்கள்  உரிமைப் பாதுகாப்பு மையம்


No comments:

Post a Comment