Saturday 9 July 2022

கோத்தபயே ஓடுகிறார்! மோடியும் ஓடுவார்!

இனவாதம் பேசி பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தள்ளிவிட்ட இலங்கை அதிபர் கோத்தப்பையா ராஜபக்சே மக்களின் பேரெழுச்சி கண்டு மிரண்டு நாட்டை விட்டு ஓடுகிறார். 

மதவாதம் பேசி இந்தியாவை பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் மோடியும் ஒருநாள் ஓடித்தான் ஆக வேண்டும்.

சாடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் பாருங்கள்! பகிருங்கள்! 

நன்றி!
arakalagam

No comments:

Post a Comment