Wednesday 13 January 2021

வேளாண் சட்டங்கள்: இடைக்காலத் தடை தீர்வாகுமா?

மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதைப் போன்றதொருத் தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன. உண்மையில் சட்டங்களுக்குக் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை, மாறாக சட்ட அமுலாக்கத்திற்கு மட்டுமே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி. பாருங்கள்! பகிருங்கள்! 

நன்றி: Arakalagam tv


No comments:

Post a Comment