Wednesday 13 January 2021

டெல்லி முற்றுகை: வன்முறை ஏற்படுத்தச் சதி?

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் அமைதியானப் போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த சதி நடப்பதாகக் குற்றம் சுமத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். மேலும் விவரங்களுக்கு காணொளியைப் பாருங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

நன்றி 

 Aadhan




No comments:

Post a Comment