Friday 17 December 2021

மாரிதாஸ் பேசுவது கருத்துரிமையா அல்லது கலவர உரிமையா?

சங்பரிவார அரசியலின், ஆர்எஸ்எஸின் நேரடிப் பிரதிநிதிகளான மாரிதாஸ், பாண்டே போன்றவர்கள் ஆபத்தானவர்களா அல்லது தமிழ் தேசியப் போர்வையில் சங்பரிவார அரசியலுக்கும், ஆர்எஸ்எசுக்கும் பல்லக்குத் தூக்கும் சீமான் போன்றவர்கள் ஆபத்தானவர்களா?

மாரிதாஸ் போன்ற பாசிஸ்டுகள் பேசுவது கருத்துரிமையா அல்லது கலவர உரிமையா?

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து: முப்படைத் தளபதி பிவின் ராவத் மரணம்: யார் குற்றவாளி?

மேற்கண்ட விசயங்கள் குறித்து தெளிவு படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!


நன்றி : Arakalgam tv


No comments:

Post a Comment