ஆண்டாண்டு காலமாய் 8 மணி நேர வேலை என்கிற தொழிலாளர்களின் உரிமையைப் பறித்து 12 மணி நேர வேலை என 21/4/2023 அன்று திமுக அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. உத்திரபிரதேசம் மற்றும் குஜராத்தில் செயல்படும் பாஜக அரசு வழியிலே தமிழ்நாடு திமுக அரசு நடைபெறுகிறது. கலைஞர் மற்றும் பெரியாருக்கு எதிரான சட்டத் திருத்தம் இது. சமூக நீதிக்கு எதிரான நவீன கொத்தடிமைச் சட்ட திருத்தம் குறித்து விளாசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.
No comments:
Post a Comment