Tuesday 18 August 2020

தீர்ப்புக்குப் பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு!

உயர்நீதிமன்றத்தில் இன்று வந்த தீர்ப்பு....

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இலட்சக்கணக்கில் கலந்துகொண்ட மக்களுக்கும், உயிர்நீத்த போராளிகளுக்கும் கிடைத்த வெற்றி!

தீர்ப்பு வந்த பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு.

ஸ்டெர்லைட்டை உடனடியாக சிப்காட்டிலிருந்து அகற்றவேண்டும்.

ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும்! நாமும் நமது போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை.

நன்றி: அறக்கலகம்

No comments:

Post a Comment