Monday 20 July 2020

கருவறைத் தீண்டாமைக்கு முடிவு எப்பொழுது?

அரசுப் பள்ளி அர்ச்சக மாணவர் தியாகராஜன்
மதுரை நாகமலை கோவிலில் நியமனம்!

மீனாட்சி அம்மன் கோவிலில்
நியமிக்கப்படாதது ஏன்?

203 மாணவர்களுக்கு
பணி நியமனம் வழங்கு!

சைவ, வைணவ அர்ச்சகப் பள்ளிகளை
மீண்டும் திற!

பெண்களையும் அர்ச்சராக்கு!

வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் - தமிழ்நாடு
(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE - TAMILNADU)

No comments:

Post a Comment