ஆண்டு 2
நீதி எங்கே?
ஸ்டெர்லைட்டை அகற்றும் வரை ஒரு அடி பின்வாங்க மாட்டோம்!
காலை வீட்டு வாசலில் கோலம் போடுவோம்!
தியாகிகள் படத்திற்கு மாலை போடுவோம்!
இரவு 7.00 மணிக்கு மெழுகு வர்த்தி ஏற்றுவோம்!
ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை போற்றுவோம்!
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தூத்துக்குடி கிளை அமைப்பாளர் வழக்குரைஞர் அரிராகவன் அவர்களின் அறைகூவல்.
நீதி எங்கே?
ஸ்டெர்லைட்டை அகற்றும் வரை ஒரு அடி பின்வாங்க மாட்டோம்!
காலை வீட்டு வாசலில் கோலம் போடுவோம்!
தியாகிகள் படத்திற்கு மாலை போடுவோம்!
இரவு 7.00 மணிக்கு மெழுகு வர்த்தி ஏற்றுவோம்!
ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை போற்றுவோம்!
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தூத்துக்குடி கிளை அமைப்பாளர் வழக்குரைஞர் அரிராகவன் அவர்களின் அறைகூவல்.
*****
தூத்துக்குடி நினைவஞ்சலி
******
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் ஸ்டெர்லைட் ஈகியம் குறித்து உரையாற்றும் இணைய வழி கருத்தரங்கம் நேரலை. Byஇணைந்திருங்கள்.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment