Monday 11 May 2020

சென்னையில் கரோனா நிவாரண உதவிகள்!

நண்பர்களே,

வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக சிரமப்படும் குடும்பங்களைக் கண்டறிந்து எங்களால் இயன்ற நிவாரண உதவிகளைச் செய்து வருகிறோம் 

இன்று (10/05/2020) காசிமேடு, மின்ட், புதுவண்ணை, திருவொற்றியூர் பகுதிகளைச் சேர்ந்த உணவுக்கே கஷ்டப்படுபவர்கள் சுமார் நூறு பேருக்கு அரிசியும் பருப்பும் கொடுக்கப்பட்டது.

மேலும் கரோனா தடுப்பு மருந்து என தமிழக அரசால் (23/04/2020) அரசாணை எண்: 201-ல் அங்கீகரிக்கப்பட்ட ஆர்சனிக் ஆல்பம் எனும் ஹோமியோபதி மருந்து நிவாரண உதவி பெற வந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (PRPC) சென்னை கிளைச் செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான திரு.ஜிம்ராஜ் மில்டன் அவர்கள் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார் .

சிரமப்படுபவர்கள்
உதவி தேவை எனில் ,
தொடர்பு கொள்ளவும்.

#நன்கொடை அளிக்க
C. Noordeen, Canara bank,
Thambuchetty street branch.
S.B.A/C. 0913101289441
IFSC : CNRB0000913.
Gpay no . 9884189570

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை

தொடர்புடைய பதிவுகள்

பழங்குடியினருக்கு கரோனா நிவாரண உதவி


No comments:

Post a Comment