Tuesday 19 May 2020

கரு.நாகராஜன் ஜோதிமணியை மிரட்டுகிறார்!

18.05.2020 அன்று நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களை இழிவு படுத்திப் பேசிய பாரதிய ஜனதாக் கட்சியின் கரு.நாகராஜன் என்கிற நபருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனக் குரல்கள் எழுகின்றன.

கரு.நாகராஜன் போன்ற பாரதிய ஜனதாக் கட்சியினரின் இத்தகைய திமிர்த்தனமான பேச்சுக்கான அடிப்படை குறித்தும், பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்தம் குறித்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை. கேளுங்கள்! பகிருங்கள்! பரப்புங்கள்!

நன்றி: அறக்கலகம் டிவி ARAKALAGAM TV

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புடைய பதிவுகள்

விஜய்சேதுபதி மீது பாயும் சங்கிகளுக்குச் சவுக்கடி.
டாஸ்மாக் : கரோனாவின் கொலைக்கூடம்!


No comments:

Post a Comment