Saturday 30 May 2020

மருத்துவர்கள் பாதுகாப்பு கேள்விக் குறியா?

கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்களுடைய பாதுகாப்புக்குத் தமிழக அரசு போதிய கவனம் செலுத்துகிறதா?

ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ்  மில்டன்.
நன்றி : MEIARIVU TALKS

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

No comments:

Post a Comment