மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை சார்பாக மதுரை ஜெய்ஹிந்து புரம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அப்பளக் கம்பெனி தொழிலாளர் 5 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்குப் பொருட்களை செயற்குழு உறுப்பினர் M.D.ராஜசேகரன் அவர்கள் நேற்று வழங்கினார்.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை
தொடர்புடைய பதிவுகள்
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment