Wednesday 6 May 2020

டாஸ்மாக் : கரோனாவின் கொலைக்கூடம்!

டாஸ்மாக் : கரோனாவின் கொலைக்கூடாரமாக மாறும்
வழக்குரைஞர் வாஞ்சிநாதன்
லாக்டவுன் 3.0 காலத்தில் டாஸ்மாக்கை நாளையிலிருந்து (07/05/2020) திறப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. எதிர்கட்சிகள் அனைவரும் எதிர்க்கிறார்கள். இருப்பினும் டாஸ்மாக்கை திறக்கும் அரசின் முடிவை கண்டித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் பேசுகிறார்.
கேளுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

No comments:

Post a Comment