ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி மற்றும் பல்வேறு கிராமங்களில் தியாகிகளுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 22.05.2020 அன்று செலுத்தப்பட்டது.
அதன் பதிவுகள் - சில
தூத்துக்குடி - VMS நகர்
தூத்துக்குடி - சத்யா நகர்
தூத்துக்குடி - ரஹமதுல்லாபுரம்
தூத்துக்குடி - மீளவிட்டான்
தூத்துக்குடி - டூவிபுரம்
தூத்துக்குடி - பண்டாரம்பட்டி
தூத்துக்குடி - குமரெட்டியாபுரம்
தூத்துக்குடி - காயலூரணி
தூத்துக்குடி - மடத்தூர்
தூத்துக்குடி - தெற்க வீரபாண்டியபுரம்
தூத்துக்குடி - பெரிய நாயகிபுரம்
தூத்துக்குடி - தருவை குளம்
தூத்துக்குடி - ராஜபாளையம்
தூத்துக்குடி - சிலுவைப் பட்டி
தூத்துக்குடி - தாளமுத்து நகர்
தூத்துக்குடி - குத்துச் சண்டை வீரர்கள்
#இரத்தத்தால் அஞ்சலி!
தூத்துக்குடி - PRPC அலுவலகத்தில்
அதன் பதிவுகள் - சில
தூத்துக்குடி - VMS நகர்
தூத்துக்குடி - சத்யா நகர்
தூத்துக்குடி - ரஹமதுல்லாபுரம்
தூத்துக்குடி - மீளவிட்டான்
தூத்துக்குடி - முத்தம்மாள் காலனி
தூத்துக்குடி - பண்டாரம்பட்டி
தூத்துக்குடி - குமரெட்டியாபுரம்
தூத்துக்குடி - காயலூரணி
தூத்துக்குடி - மடத்தூர்
தூத்துக்குடி - தெற்க வீரபாண்டியபுரம்
தூத்துக்குடி - பெரிய நாயகிபுரம்
தூத்துக்குடி - தருவை குளம்
தூத்துக்குடி - ராஜபாளையம்
தூத்துக்குடி - சிலுவைப் பட்டி
தூத்துக்குடி - தாளமுத்து நகர்
தூத்துக்குடி - குத்துச் சண்டை வீரர்கள்
#இரத்தத்தால் அஞ்சலி!
இரத்தம் சிந்தி #தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் காத்த... #பாக்சர் ரஞ்சித் உட்பட #15தியாகிகள் & காயம்பட்டவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட #குத்துச்சண்டை கழகம், #விளைவுப் பூக்கள் அறக்கட்டளை & #ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று(22.05.20) இரத்தத்தால் #அஞ்சலி செலுத்தப்பட்டது!
தூத்துக்குடி - PRPC அலுவலகத்தில்
மே22
நீங்கள் மறைந்து போகவில்லை
நீங்கள் இறந்து போகவில்லை
நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள்
நீங்கள் மறைக்கப்படவும் மாட்டீர்கள்
நீங்கள் அடுத்த தலைமுறைக்காக சமர் புரிந்துள்ளீர்கள்
நீங்கள் மாண்டு எங்களுக்கு உயிர் தந்துள்ளீர்கள்
நாங்கள் உயிர் உள்ளவரை எங்கள் மூச்சுக்காற்றில் வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு சமர் களப்பலியாளர்களுக்கு வீரவணக்கம்!
No comments:
Post a Comment